ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்போர் VPN தொடர்பின் மூலம் அமீரக அரசு தடைசெய்த இணையத்தளம் மற்றும் செயலிகளை பாவனை செய்யுவது சட்டவிரோதம் எனவும் இரண்டு மில்லியன் திர்கம் வரை தண்டப்பணம் செலுத்த நேரிடும் என அமீரகத்தின் இணையவழி பாதுகாப்பு பிரதானி முஹம்மது… Read more
புதிய ஐபோன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவி இல்லாமல் விற்பனை செய்வதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பிரேசில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி அப்பிள் தொழிநுட்ப கம்பனியை ஆட்டம் காணவைத்துள்ளது. பிரேசில் நீதிமன்றம் 20 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. உலகின் முன்னணி… Read more
கணனியை நாம் பயன்படுத்தும் காலம் தொட்டு இன்றுவரை பிரபலமான இயங்குதளம் என்றால் அது விண்டோஸ் மட்டுமே ஆகும், அப்படி இவர்கள் அடுத்த ஜெனரேஷன் என்று புதிய OS-ஐ அறிமுகம் செய்துள்ளனர். அதாவது WINDOWS 10-ஐ தொடர்ந்து, தற்போது WINDOWS 11 அறிமுகம்… Read more
பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து சுமார் 130 கோடி போலிக் கணக்குகளை நீக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் நீக்கப்பட்டதாக பேஸ்புக் தெரிவித்தது. இது மட்டுமின்றி கொரோனாவைரஸ் பாதிப்பு… Read more
Whatsapp அதன் பயன்பாட்டில் புதிய புதுப்பிப்புகளில் செயல்படுகிறது. நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் புதிய அம்சங்களையும் சோதித்து வருகிறது. மூன்று புதிய அம்சங்கள் சமீபத்தியவற்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன, இது நிறுவனம் சிறிது நேரம் கழித்து அதிகாரப்பூர்வமாக தொடங்க முடியும்.அண்ட்ராய்டுக்கான சமீபத்திய WhatsApp… Read more
கூகுள் நிறுவனம் புதிதாக கோர்மோ் என்ற வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றிய விவரங்களை இங்குக் காணலாம். கூகுள் நிறுவனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், புதிதாக கோர்மோ… Read more
அனைத்து தொலைபேசி பாவனையாளர்களுக்கும் சந்தோசமான செய்தி! இலங்கையில் தொலைபேசியை பயன்படுத்தும் அனைவரும் தங்களது இலக்கங்களை மாற்றாது வேறு தொலைபேசி வலையமைப்பின் சேவையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைவருக்கும் நன்மை பயக்கும் நோக்கில் இந்த வாய்ப்பினை வழங்க தொலைத்… Read more
முன்னணி வீடியோ சந்திப்பு சேவையான Zoom நிறுவனர் எரிக் யுவான், டி.ஐ.இ தில்லி கிளை நடத்திய ‘இந்தியாஇண்டெர்நெட் தினம் 2020’ நிகழ்ச்சியில் செக்கோயா இந்தியா நிர்வாக இயக்குனர் ராஜன் அனந்தனுடன் பேசியபோது, அமெரிக்காவை அடுத்து, ஜூம் நிறுவனத்தின் 2வது பெரிய சந்தையாக… Read more
முன்னைய காலங்களில் செய்திகள் அச்சு ஊடகங்கள் ஊடாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக மாத்திரமே வெளிவந்து கொண்டிருந்தன. பொதுவாக அந்த ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஊடகவியலாளர்கள் ஊடாக உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்ததன் பின்னரே வெளியிடப்பட்டன. இன்றைய காலம் மேற்படி ஊடகங்களை விட… Read more
இணையம் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது. இருப்பிடம், உணவு, போக்குவரத்து என அனைத்தையும் அமர்ந்த இடத்தில் இருந்தே ஏற்பாடு செய்யும் நவீன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த அனைத்தையும் நாம் செயலி மூலமாகவோ அல்லது வலைதளம் மூலமாகவோ நாம்… Read more